பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

azo பெரிய புராண விளக்கம் - 9

பெரிய. முதலைவாய் நின்றும் . ஒரு முதலை வாயி விருத்தும். மீட்டார் - மீட்டருளியவராகிய சுந்தர மூர்த்தி நாயனாருடைய. கழல்கள் - வெற்றிக் கழலைப் ஆண்டு கொண்டு விளங்கும் திருவடிகளை; ஆகு பெயர்: நினைவாரை - தியானிக்கும் மக்களை ஒருமை பன்மை மயக்கம். மீளா - மீண்டு வாராத, வழியின் வழியிலிருந்து. மீட்பன . மீளுமாறு புரிபவை அந்தச் சுந்தரமூர்த்தி தாயனாருடைய திருவடிகள். ஏ : சற்றசை நிலை. -