பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 1799

வேலூர் மாசிலாமணி முதலியாரின் படத்தின் பிளாக்கு” அப்பரச்சகத்தில் சேர்த்து வந்தேன்.

திருக்குறள் தெளிபொருள் எழுதி வ ரு கி ன் றேன். பொருந்தா இடங்களில் பரிமேலழகரை விட்டு மற்ற உரைகளை நோக்குகின்றேன். வேறு வேலைகளை ஒதுக்கி வைத்தே இதனைச் செய்து வருகின்றேன். பொங்கல் விடுமுறையின்போது முற்றுப் பெறும் என நம்புகின்றேன்.

எல்லாக் கட்சியினரையும் மகிழ்விக்கும் வகையில் எழுதல் அருமை இயலாது என்றும் கூறலாம். ஆயின், தமிழ் மரபு என்ற ஒரு குறிக்கோளுக்கு மாரு திருப்பின் அமையுமன்றாே?

அனைவரும் நலம்.

தங்கள் அன்புள்ள, (ஒ - ம்) மு. வரதராசன்

திரு. வ. சுப்பையாபிள்ளை, சென்னை.

சென்னே-30 27–9–67

அன்புடையீர்,

வணக்கம். நலம். பார்த்துத் திருத்தி முடித்தேன். யாரையேனும் அனுப் பிளுல் கொடுத்தனுப்புவேன்.

நூலை விரைவில் அச்சிடுதல் நல்லது. பலர் கேட்கிரு.ர்கள். திருக்குறள் தெளிவுரை திருத்தி வருகிறேன். இனி பிளாக் எடுத்து அச்சிடுதல் நல்லது. - -

அனபுளள மு. வரதராசன். திரு. வ. சுப்பையாபிள்ளை, சென்னை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/191&oldid=586271" இலிருந்து மீள்விக்கப்பட்டது