பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 111 — வேண்டாது பொருட் பொலிவிற் சிறந்து பயில் தொறு மின்பம் பயக்கும் கயமுடையதாதல் கண்டு கொள்க. கங்குலும் என்ற வெண்பாவிற் கடலார்ப் புது உம் திரையனே யா ன் பயந்தேன் என்னுஞ் செருக்கின் பயனும் என்று கொள்க. கடல் யான் பயந்தேன் என்றது திரையன் முந்நீர் வண்ணன் பிறங்கடையில்ை அந் நீர்த்திரை தருமரபிற் ருேன்று தல் பற்றி யென்றுகொள்ளத் தகும் இதைப் பற்றி முன்னே கூறினேன்.