பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

புனையிருங் கதுப்பகம் பொலியப் பெர்ன்னின் 485 தொடையமை மாலை விறலியர் மலைய - நூலோர் புகழ்ந்த மாட்சிய மால்கடல் வளைகண் டன்ன வாலுளைப் புரவி துணைபுணர் தொழில் ந்ால்குடன் பூட்டி அரித்தேர் நல்கியும் அமைப்ான் செருத்தொலைத்து 490 ஒன்னாத் தெவ்வருலைவிடத் தொழித்த - விசும்புசெல் இவுளியோடு பசும்படை தரீஇ அன்றே விடுக்குமவன் பரிசில் இன்சீர்க் கின்னர முரலும் அணங்குடைச் சாரல் மஞ்ஞை யாலு மரம்பயி லிறும்பிற் - 495 கலைபாய்ந் துதிர்த்த மலர்வீழ் புறவின் - - மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற் செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக் களிறுதரு விறகின் வேட்கும் • . . ஒளிறிலங் கருவிய மலைகிழ வோனே. 500

தழ் YW o