பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் உருகும் 157

அதனுல்தான் நம்முடைய பெரியோர்கள் இறைவன் திருநாமத்தை வாயாரப் பாடச் சொன்னர்கள். அவன் திருப்புகழை வாயாரப் பாடி ஆடச் சொன்னர்கள். "வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் இனத்தகத் தான்’ என்றும், பற்பாவும் வாயாரப் பாடி ஆடிப் பணிக் தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க கிற்பானே' என்றும் அப்பர் சுவாமிகள் அருளிச் செய்திருக்கிரு.ர். ஆகவே அவர்கள் காட்டிய வழியில் போனல் கல்லேயும் கனிவிக்கும் வித்தையில் வல்லவராகி விடுவோம்.