பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பெரும் பெயர் முருகன்

ஆராய்ந்து அறியும் புலவனே' என்று பொருள் செய்வதே பொருத்தமாக இருக்கும். முருகன் இலக் கணங்களைத் தேர்ந்தறிந்த செய்தி நக்கீரருக்குத்தானே நன்ருகத் தெரியும்? அவர் நூலுரையைத்தானே அவன் அறிந்து முதற்பரிசு தந்தான்?

இந்தப் பழந்தமிழ்நூற் செய்திகனால் தமிழர் முருக னுக்கு அளித்த தலைமைத்திறம் நன்ருக விளங்கும்.