இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
92 - பேசாத பேச்சு
செய்யத் தகாத காரியத்தைச் செய்ய எழுந்த, சதமகஇந்திரனே.) -
கோபம் துர்வாச முனிவர்பால் கொண்ட கோலம் பின்னும் விரிவுடையது; உாமுடையது. இரு முனிவ ருடைய கோபத்திலும் தனிப் பண்பு இருக்கிறது. அதனைப் பேசாத பேச்சாகிய குறிப்புக்களால் கவிஞர் விளங்க வைக்கிரு.ர்.