பக்கம்:பேசாத பேச்சு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 - பேசாத பேச்சு

செய்யத் தகாத காரியத்தைச் செய்ய எழுந்த, சதமகஇந்திரனே.) -

கோபம் துர்வாச முனிவர்பால் கொண்ட கோலம் பின்னும் விரிவுடையது; உாமுடையது. இரு முனிவ ருடைய கோபத்திலும் தனிப் பண்பு இருக்கிறது. அதனைப் பேசாத பேச்சாகிய குறிப்புக்களால் கவிஞர் விளங்க வைக்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/101&oldid=610256" இலிருந்து மீள்விக்கப்பட்டது