பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

விடமுடியும். அதன் அமைப்பில், தாயின் கடமையும்

தந்தையின் பேறும் நிலைபெற்றுப் பூர்த்தி பெற்றுவிடும்.

வளர்ந்து வரும் சமுதாயத்தில் ஒரு புத்தம் புதிய

ஜீவன் அங்கம் பெறத் தொடங்கிவிட்டது.

குழந்தைக்கு நம் வாழ்த்தையும் குழந்தையின் தாய்க்கு நம் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வோ மாக...! . . .

முடிந்தது.