பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

உணவு விஷயத்தில் மிகவும் அக்கறை கொள்ளவேண்டும். த யி ன் ஊட்டத்தைக் கொண்டுதான் குழந்தைக்கு ஊட்டம் கிடைக்கிறது என்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். மலஜலம் ஒழுங்காக ஏ ற் ப ட வேண்டும். உணவில் அதிகநாட்டம் பிடிக்காது. என்ரு லும், அதற்குப் பதிலாக பழவகைகள் சாப்பிடலாம். தேன், எலுமிச்சை இரண்டும் மசக்கைக்கு மாற்ருக அமையும். அளவுடன் தாம்பூலம் தரிப்பதைத் தொடரலாம்! ...நல்ல துக்கம், நிறைந்த காற்ருேட்டம், ஒய்வு, ம கி ழ்ச் சி நிறைந்த மனப்பாங்கு, லகுவான தேகப்பயிற்சி, முடிந்த அளவு உழைப்பு ஆகியவையும் துணை செய்யும். இந்நிலை யைக் கண்காணிப்பது க ண வர்க ளி ன் உயிர் க் கடனல்லவா?

தாய் நல்ல தூய ரத்தவோட்டம் கொண்டவளாக இருக்க வேண்டும், ஆகவே அவளது பற்கள் சொத்தை அடையாமலும், உள் நாக்கு புண்பட்டு வளராமலும், தொண்டையில் சதை வளராமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டும். நீர்ப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கருத்தரித்த பிறகுகூட முதல் மாதத்தில் சிலருக்கு ரத்தம் வடிவதுண்டு. அக்காலத்தில் சற்று சுகவீனம் உண்டாகும், தகுந்த போஷாக்கினல் எல்லாம் சரியாகி

அத்தை, பாட்டி கதைகளைக் கேட்காமல் லேடி டாக்டர்களின் யோசனைகளைக் கேட்க வேண்டும்.

புற்ற பெண்கள்-தாயாகப்போகும் கர்ப்பவதிகள் - என்ற இன்னெலி கேட்க விழைவார்கள்