பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

சுகப் பிரசவம் ஆகும் வகையில் இப்போது சிசு தலை கீழாக வைக்கப்படும். -

ஆகாரம் முதலிய கர்ப்பகாலக் கவனிப்புக்கள் தீவிரத் துடன் இயங்குவது உயர்வு தரும்.

சாதாரணமாக, குழந்தைகள் தலைகீழாகவே வெளிப் படும். முதலில் சிரசுதான் உதயமாக வேண்டும். சிசுவின் முதுகெலும்பு வளைந்து, அதன் பிஞ்சுக் கரங்களை மார்பின் குறுக்கே ஒன்றன்மீது ஒன்று சேர்த்துக் கொண்டும் இருக் கும். கால்கள் மடிந்து அடிவயிற்றுடன் சேர்ந்திருக்கும். கருப்பையில் இப்படி இருப்பதுதான், சிசு இலகுவாக வெளியேற சிறந்த வழியாகும்! -

கடைசி இரண்டு மாதங்கள் தாம்பத்திய - றவு கொள்ளுதல் தகாது ! -

வலது பக்கம் வயிறு தள்ளியிருந்தால் ஆண்: என்றும் இடது பக்கம் தள்ளியிருந்தால் பெண்’ என்றும் குறி சொல்லப்படுகிறது!

9. ஒன்பதாம் மாதம் :

தன்னுயை இரத்தத்தின் மறு இரத்தமாகத் திகழும் சிசுவைக் கையிலேந்தி, அதன் கன்னங்களில் முத்தங்களே வரையாது வழங்கிக் கள் வெறிகொள்ளத் துடித்துக் கொண்டிருக்கும் கர்ப்பிணிகளின் கனவை நனவு ரூபத்தில் சந்திக்கும் பொன்மிகு நந்நாள் அண்டிக்கொண்டிருக்கும் காலம் இது. யோனி மூலம் கைவிட்டுப் பார்த்தல் மூலம் (Bimanual Examination) (5рђsošenu sivustafašis giyugih. கருப்பையினுள்ளே சிசு புரள்வதைக் கண்களால் பார்க்க முடியும். சிசுவின் இருதயம் (fetal heart) இப்போது திமிஷத்துக்கு 120-180 முறை வீதம் அடித்துக் கொள் கிறது. அடிவயிறு இதற்குமேல் விரிவடைவதில்லை.