இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூத்தது! பூத்ததைப்பார்!
தன்னே ரிலாத தனித்தமிழ்
வாழ்த்தொலி பொங்கலோசை
முன்னே எழுந்தது! வீட்டில்,
வெளியில் இசைமுழக்கம்
பின்னே எழ,எழும் மக்களின்
1
வெல்லக் கலப்பினோடு
செந்நெற் சுவைமிகு பச்சை
அரிசி தெரிந்தெடுத்தே
பின்னற் சடையார் இறக்கிய
பொங்கற் பெருஞ்சுவையை
மின்ன லிடையார் அளிக்க
2
குந்தித் தமிழகத்தைப்
பாடினார் கேட்டார் ; பரிதியை
வாழ்த்தினார்; பாட்டிசையில்
ஆடினார் பொங்கல் அருந்தினார்;
கன்னி அருந்தமிழைச்
சாடினார் சீறித் தமிழ்மொழி
3
50