உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் 'அப்பா! அம்மாவை கொன்றுவிட்டார்கள்!" என்று கதறிய படி குன்றுடையானின் காலில் அருக்காணி தங்கம் விழுந்து விட்டாள். "ஆ! தாமரை! தாமரை! எனக் கண்ணீர் கரை புரள குன்றுடையான் அந்த இருளில் ஓடினான். அருக்காணியும் அவனைத் தொடர்ந்து ஓடினாள். 348,