பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * rr * 魏 சர்க்கரையின் கரும்பு ఇ $o 豪 கிழவி (திடுக்கிட்டு) அட பாவிகளா! நான்காம் திருடன் : டேப், எல்ல; ஏடுகனேவுக் ஆாக்காதீர்கள். அடுத்த பதினெட்டாம் பெருக்கில் ஆற் வெள்ளத்தில் விடுவதற்குக் கிழவிக்குக் கொஞ்சம் வையுங்கள். கிழவி : டேய், நீங்கள் எதை வேண்டுமானுலும் எடுத்துக் கொள்ளுங்கள்: இந்த ஏடுகளை மட்டு: தொடாநீர்கள். நான்காம் திருடன் : பாட்டியம்மா, ரொம்பத் தாரான மாய்ப் பேசுகிருயே: இங்கே எடுக்கிறதற்கு வேறு என்ன இருக்கிறது? முதல் திருடன் ; வேறு ஏதாவது இருந்தால் இத்த ஏட்டை தாங்கள் ஏன் தொடுகிருேம்? கிழவி உங்களுக்குத்தான் அவற்ருல் உபயோகக் இல்லேயே பிறகு எதற்கு எடுத்துக் கொள்ளுகிறீாகன்: முதல் திருடன் : தாங்கன் வந்ததற்கு ஏதாவது எடுக் காமல் போகமாட்டோம். அது எங்கள் தர்மம். - இரண்டாம் திருடன் : சீக்கிரம் எடுத்துக்கொண்டு வாங்கனடா, கிழவி, நெருப்புக் குச்சி இருக்கிறதா? வெளியில்ே குளிராக இருக்கிறது. இந்த ஏடுகள் குளிச் காபவாவது உதவட்டும். . - நான்காம் திருடன் : டேய், கம்மா கிழவி கிழவி என்று சொல்லாதேடா. வயசு நூறு இருக்கும்போல் இருக் கிறது. பாட்டியம்மான்னு சொல்லடன. х . முதல் திருடன் : பா ட் டி ம் மா. போய்விட்டு வருகிருேம். (புறப்படுகிரு.ர்கள்.)