பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 எதைப் பார்க்கச் ಇFTEುಹೆತ್ರಣೆ: ಅಹಿur? மஞ்சுளாவின் கண்கள் தாயை நோக்கி ஓடின. மீனாட்சி யின் கைகளில் அழகான நகைப்பெட்டி ஒன்று காணப்பட்டது. நெக்லஸ் கண்ணப் பறித்தது. ரொம்பவும் அழகாக இருக்குது அம்மா, நீ செலக்ட் பண் னில்ை அது சோடை போகமுடியுமா, என்ன? உன் கழுத் துக்குப் பொருத்தமான நெக்லஸ் அம்மா!” என்ருள் மஞ்சுளா. 'மஞ்சுளா, நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீ என்னைச் சோதிச்சுட்டே போகிருல்! ஜாக்கிரதை!” என்று கடுமையாகச் சொல்லிவிட்டு, அந்தக் கடுமையை மறைத்து, "க்ளுக் கென்று சிரித்தாள். நல்ல பெண் அம்மா நீ இந்த நெக்லஸ் உனக்காக்கும்! இதை உன்னிடம் கொண்டாந்து கொடுக்கணும்னு இருந்தேன். நல்ல வேளேயாக, நீயே வந் திட்டே உன் அத்தான் ஞானசேகருக்கும் இந்த நெக்லஸ் ரொம்பப் பிடிச்சுட்டுது, மஞ்சு சரி. இதைப் போட்டுக் கொள்ளடி, ராசாத்தி தாய்ப் பாசம் குழைந்தது. அம்மா! என்று அழைத்து என்னவோ சொல்ல வா ளெடுத்தாள் மஞ்சுளா அதற்குள் முகப்பில் இருந்த அழைப்பு மணி அலறத் தொடங்கிவிட்டது . 13. ஏன்? பாதிப்புக்கள் இல்லையென்றல், வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை போலும் ! - முகப்பில் இருந்த காலிங் பெல்லின் அலறல் ஒலியைக் கேட்டதும், மஞ்சுளா பதட்டி நில அடைந்தாள். அவள்