பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is; சூழல் அவ்விதம், அம்மா மீது ஆத்திரம் கொண்டு பிச்சுவ: கத்தியினல் அவளே அப்பா குத்த முயன்றிருக்கிருர், குடி போதையில். அந்த சமயம் பார்த்து விதி வேப்பேரி சப்-இன்ஸ் பெக்டரையும் அக்காட்சியைக் காணச் செய்து விட்டது. கொலை முயற்சியும் அதற்கு நிதர்சன ஆதாரமாகப் பிச்சுவா வும்தான் இப்போது விதிஉருவில் அப்பாவைப் பயங்கர சூழலில் நிறுத்தி வைத்திருக்கின்றன என்ற உண்மை நில அவளுக்குத் இதள்ளத் தெளிவாகவே விளங்கியிருந்தது. w மஞ்சுளா விரைந்து அம்மாவைத் தொடர்ந்தாள், மீளுட்சி கதவுகளைத் திறந்து விட்டாள். வீதியைக் கடத்து நின்ற அழகான கார் மீதிருந்த பார்வையை மீட்டுக்கொண்டு வாசற்புறம் பார்வையிட்டாள். ஆடம்பரமான இளேளுரொருவர் நின்று கொண்டிருந்தார். மீளுட்சிக்கு விளங்கி விட்டது , உதடுகளே நீக்கி. வாங்க, யாரைப் பார்க்கனும்?" என்று பல்யமாக விசாரித் தாள்.

  • உங்களைத் தான் பார்க்க வந்தேன். நீங்க நடிகை மீனுட்சி அம்மாள்தானே ?"

'ஆமாம் நீங்க யாருன்னு சொல்லவில்லையே? ' நான் பராசக்தி மூவிஸ் என்கிற புதிய படக் கம்பெனி யின் சொந்தக்காரன் சித்தலிங்கம்!” ஓ, அப்படிங்களா ? உள்ளே வாங்க.." என்று முகம் மலர்ந்து வரவேற்று, படத் தயாரிப்பாளர் சித்தலிங்கத்தை உள்ளே அழைதுச் சென்ருள்மீனுட்சி. கலந்திருந்த மயிரிழைத் களே வாகு சேர்துக் கோதி விட்டுக் கொண்டாள் அந்த நடிகை. மணி, மூன்று அடித்தது. சித்தலிங்கம் கம்பீரமான மிடுக்குடன் சாய்ந்தவாறு உட் கார்ந்திருந்தார். ஸ்டுல் மீதிருந்த பத்திரிகையில் வெளியாகி