பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i:36 "சf இன்குெரு கசப்பான உண்மையையும் நீங்க நிச்சய மாகப் புறக்கணிக்க முடியாது '

  • சொல்லுங்க, கேட்கிறேன் !"

மஞ்சுளாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அப்பா அம்மா பிணக்கைத் தீர்க்க வேண்டியதிருக்க, அம்மாவின் தாலியை ஒரு பிரச்சினையாக்கி ஏன் அத்தான் ட்விஸ்ட் செய்து பேசு ്ജ് ? 'அத்தை, உங்க கழுத்தில்ே தாலி இருக்கிற வரையிலும் தான்.உங்களுக்கு இந்தத் தமிழ்ச் சமூகத்திலே ஒரு புனிதமான - மங்களகரமான - கெளரிலமான மதிப்பும் மரியாதையும் தார்மீக ரீதியில் வழங்கப்படும் சரிதானே அத்தை ?”

  • af!”

"அப்படியென்றல், உங்க கழுத்திலே விளங்கக் கூடிய தாலி மூலம் - அதாவது திருவாளா சுந்தரேசன் உங்களுக்குத் திருப்பூட்டின அந்தத் தாலி மூலம் உங்களுக்கு அப்படிப்பட்ட மதிப்பும் கெளரவமும் ஏற்பட்டிருக்குது என்பதும் நிராகரிக்க முடியாத உணமையாகும். இந்த தலைமைக்கு மூலமாக இருக் கிருள் உங்கள் கண்வர் சுந்தரேசன அந்தத் தெம்பினலேதான் பராசக்தி மூவிஸ் முதலாளியிடம் அதாவது உங்க கணவர் வடக்கே இருப்பதாக ஒரு அப்பட்டமான புளுகைச் சொன் னிங்க ஆலை அவரோ வழியில் வாங்கிய பத்திரிகையிலே உங்களைப் பற்றியும் உங்க புருஷனப் பற்றியும் வெளியான சேதி யைப் படிக்க தேர்ந்ததாம். அவர் உங்களைப் பற்றி என்ன தினச்சிருப்பாரோ, எனக்குத் தெரியாதுங்க!. சரி!. அத்தை நீங்க உங்க தாலிககு மதிபபுக் கொடுக.கநீங்க தானே?" “&ar{b !”

  • காரணம் :

"அது தம் தமிழ்ப் பண்பாடு ஆகும் :