பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 திருக்க வேணும் , என் அத்தானுக்குக் கிடைச்சிட்டிருக்கிற வெற்றிப் பங்கைச் சொல்லிச் சொல்லி, வானத்துக்கும் பூமிக்கு மாகக் குதிச்சுக்கினே இருப்பாங்க என்று தழுதழுத்த குரலில் தெரிவித்தாள் அவள். " விதி பொல்லாதது, நிர்மலா ! " விதி மட்டுமல்ல, பாசமும்பொல்லாததுதான், மஞ்சு! :

  • வாஸ்தவம்தான், நிர்மலா !” என்று ஆமோதித்தாள் மஞ்சுளா. தாமரைப்பூக்கள் இரண்டும் தளும்பித் தவித்தன. மேலண்டைச் சுவரிலே காட்சி கொடுத்துக் கொண்டேயிருந்த தம்பதி * சமேதராமக் காட்சி கொடுத்துக் கொண்டேயிருந்த אאwא மீட்ைசி . சுந்தரேசன் படத்தை - நிழற் படத்தை எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டிருப்பாள், பாவம் ;- அ.ம்.மா ; ..அ.ப்.பா எதையெதை எல்லாமோ நிகனவு கூர்ந்தாள் மஞ்சுளா கூடிப் பிடித்து விளையாடும் சிறுமியாக அவள் உள் ளம் ஆடியது. நல்ல ஆட்டம், நல்ல விளயாட்டு வாழ்க்கை ஒரு விளையாட்டாம் :- எங்கள் பதிப்பகத்திலே வெளிப்படுத்தப் பட்டிருக்கிற ஒரு நாவலில் இப்படி ஒரு கதாசிரியர் சொல்லி, யிருக்கிருர் - ஊஹஇம், நான் நம்பமாட்டேன் நம்பவே மாட் டேன் .. வாழ்க்கை ஒரு சோதனை-போராட்டம்- தண்டனை யுங் கூட. ஆமாம்:

st மஞ்சு : ' மஞ்சுளா திடுக்கிட்டு விழித்தாள். யார் அவர் தோளேத் தொட்டதாம்? ஓ. என்ன, நிர்மலா ?’ என்று தடுமாறினுள். கை கொட்டிச் சிரித்தாள் நிர்மலா உன் தோளேத் தொட்டதும், ஏன் அப்படித் திடுக்கிட்டே மஞ்சு *... முதலிலே உன் அழகான நெற்றியிலே முத்தம் கொடுத்துக்கினு இருக கிற வேர்வை முத்துக்களைத் துடைச்சிக்க அப்பால்ே நாம் பேசலாம் !" என்று விஷமமாகப் புன்னகை காட்டிகுள் திசம்லா. பிறகு, மஞ்சு, இந்த டைரி எழுபத்திரண்டாம் வரு