பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சிரிப்பு மாதிரீயே நம்ப மஞ்சுளாவின் சிரிப்பும் அமைஞ்சிருக்கு ! ஆமாம். நூருன்னிஸ் ’ அப்படியா ? நான் அந்த மஞ்சுளாவைப் பார்த்த தில்லையே ?!

நான் மட்டும் நேரிலேயா பார்த்தேன் ? படத்திலேதான் பார்த்திருக்கிறேன். ! ?

. நல்ல ஸ்டெல்லா !” என்று அழகு காட்டினுள் மஞ்சுளா ; நாணம் நெகிழ்ந்தது.

  • நல்ல ஸ்டெல்லா ஆனதாலேதான், நீங்க சினிமாவிலே நுழைஞ்சிடலாம்னு அப்போதே உங்களுக்கு யோசனை சொன் னேன், திரை உலகத்திலே நீங்க அடி எடுத்து வைக்கத் துணிஞ்சிட்டிங்கன்கு, உங்க இயல்பான பேரழகுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் ; அதன் மூலம் உங்க எதிர்காலம் பிர காசிக்கவும் இயலும். ஆமா, மஞ்சுளா ! ?

ஒ. கே. உங்க ஆலோசனையைப் பரிசீலனை செஞ்சுக்கினு தான் இருக்கேன், சகோதரி 1 : விநயமான நகைப்பு பிரதி பலித்தது!

இதிலே பரிசீலிக்கிறதுக்குத் தேவையே இல்லையே, மஞ்களா ? நீங்க ஊம்' என்று தலையை அஆசச்சிட்டால் போதும் , அப்போதே உங்க ஆசை அத்தான் தன்ளுேட படத்திலே உங்களை நடிக்க வைத்து விடுவாரே அவளு டைய நாவல் பழ முகம் மின்னியது.

இரண்டு நாட்களாகச் சாரல் கட்டியிருந்த வானம் அப் போது பளிரென்று வெளி வாங்கியது. மஞ்சுளா மெளனம் காத் தாள். ஸ்டெல்லா குறுக்கிட்டாள். பிரமாதமாக் என்ன யோசிக் கிறிங்க, மஞ்சுளா ? யாரோட நடிக்கிறதென்று சிந்திக்கிறீங் களா ? உங்க அன்பு அத்தாளுேடன் நடிச்சால் போச்சு! : என்று அமர்க்களமாகச் சிரிக்கலாள்ை அவள்,