பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 மஞ்சுளாவின் அழகு முகம் சிறுத்தது. டோண்ட் பி ஸில்லி,!...ஸ்டெல்லா, போதும் உங்க அதிகப் பிரசங்கித்தனம்" என்று சூடாகச் சொன்குள் அவள், வெப்பம் பட்ட ரோஜாப் பூக்களாயின கன்னங்கள், 'நான் ஒண்னும் தப்பாகச் சொல்லவில்லையே மஞ்சுளா?" என்று பரதவித்தாள் ஸ்டெல்லா ; பதற்றம் பயமாக உருவெடுத் திது, மஞ்சுளா மூச்சு விடவில்ல்ை. சலனம் காணத் தொடங்கி யிருந்த இதயத்தில், காலையில் வந்திருந்த அந்த விரைவுக் கல்தம் திரும்பவும் குரல் கொடுத்தது. மாசிலாமணி நினைவு கொண்டு நினைவுபடுத்திய பராசக்தி மூவிஸ்’ என்ற புதிய தமிழ்ப்பட நிறுவனம் தயாரிக்கப் போகும் முதல் படத்தில் மஞ்சுளாவுக்குக் கதாநாயகி வாய்ப்பு அளிக்க முடிவு செய்திருக் கிருர்கள்ாம் !.

  • மஞ்சு, இது எங்க வீட்டுப் பிரியாணி 1 என்று கூறி. ஒரு பகுதியை மஞ்சுளாவின் இலையில் இட்டாள் ஸ்டெல்லா,

மஞ்சுளா அவளே அமைதியாக நோக்கினுள் ; தன் உப்பு மாவில் அவளுக்கும் நூருன்னிஸ்ாவுக்கும் பங்கு அளித்தாள். சமுதாய வாழ்க்கையில் இலே மறைவு காய் மறைவாக இருந்து வரும் பொருளாதார மேடு பள்ளங்களிலே மஞ்சுளா வின் உள்டம் ஏறியும் இறங்கியும் தடுமாறியிருக்க வேண்டும் ! இமைகள் நனைந்தன. ஆண்களின் கூடத்தில் சர்வதேச அரசியல் ப தபாடு பட்டுக் கொண்டிருந்த விசித்திரத்தை யும் அவள் ரசிக்கத் தவறவில்லை. பிற்பகல் அலுவல்கள் தொடங்க இன்னும் இருபது நிமிடங் கள் இருக்கின்றன. தோழிமார் மூவரும் முகப்புப் பகுதிக்கு வந்தார்கள். மஞ்சுளா ஏதோ சிந்தனையுடன் பின்புறம் திரும்பினள். செவி கள் தீட்சண்யமாகக் காத்திருந்தன. அத்தரன் ஞானசேகரன்