பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 மஞ்சுளா பதட்டத்தோடு விரைந்தாள். உள்மனம் இப் படியா அடித்துக் கொள்ள வேண்டும் ? இதோ, புறப்பட்டே னுங்க ! என்று பதில் மொழிந்து மீண்டாள், நெற்றியிலும் முகத்திரையிலும் வேர்வை வெள்ளமாக ஓடியது. மஞ்சுளாவின் ஒன்றுவிட்ட சிற்றப்பா சேது கொடுத்த தகவல் இது : மஞ்சுளாவின் தந்தை சுந்தரேசன் கைது செய்யப்பட்டு; வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் காவலில் வைக்கப்பட்டிருக் கிறர்...! 6. அரை நாள் விடுதலை ! திருவல்லிக்கேணி - கிள்ளியூர் பஸ் கிடைத்து விட்டது ! மிஞ்சுளா பஸ்ஸில் ஏறினுள், பஸ் நின்று நின்று ஓடியது, கண்டக்டர் ஒரக் கண்ல்ை விழித்துப் பார்த்தபடி, கடிக்கட் ப்ளிஸ் " என்ருன், மஞ்சுளாவிடம். மஞ்சுளாவுக்கு அந்தப் பார்வை அருவருப்பாகப்பட்டது. கடிக்கெட் ப்ளிஸ் 1’ என்றவுடன், அக்குரல் டிக்கெட் பரிசோத கருடையதாக இருக்குமோ என்று தோன்றியது. ஆனல், அருகில் நின்ற ஆளேப் பார்த்ததும், கண்டக்டர் என்று புரிந்தடி சரி, டிக்கெட் வாங்கச் சொல்கிருர் என எண்ணி, ஏற்கனவே தயாராக வைத்திருந்த துட்டை நீட்டி டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டாள், கை விரல்களைத் தொட்டு அழுத்திப் பயணச் சீட்டைக் கொடுத்த விதமும் அவளுக்கு ஆத்திரத்தை ஊட்