பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மகாத்மா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை இரவு 10.20 காரிலிருந்து கீழ் இறங்கிய ராஜீவ் காந்தி பூரீபெரும்புதுாரில் ஏற்பாடு செய் திருந்த பொதுக் கூட்ட மேடையை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் வழியில் மாலை யிட்டு, மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டி ருந்த மக்களின் மத்தியிலிருந்தே ஒரு கொலை காரியின் குண்டுக்கு பலியானார். உலகத்தையே அதிர்ச்சியுறச் செய்து இந்திய மக்களை சோகக்கடலில் ஆழ்த்திய துயரம் மிகுந்த சம்பவம்; தமிழக மண்ணில் நிகழ்ந்து விட்டது.