பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கற்பின் சக்திதான் கம்மை ஒன்று சேர்த்து வைத்தது. [ាrஆறு கூற, அப்போது மாமன் மதுராங்கத னின் சந்தேகம் செத்துவிடுகிறது. கணவன் காந்தருபன் களிப்படைகிருன் மகன் சுதா மன் அப்பனைப் பார்த்து ஆனந்தப்படுகிருன். மங்கையர்க்கரசி ... மனித உ ல க த் தி ன் பத்தினி தெய்வமாகிருள். குழப்பத்திலிருந்து சபை குதுாகலமடைகிறது. அ வ ள் க ற் பு சாகாத சரித்திரமாகிறது. நீதி வென்று விடுகிறது.) முற்றும்