பக்கம்:மச்சுவீடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதர் உற்சவம் 23

காட்டில் மேய்கிறது கலைமான் கரண்டி பண்றவன் கருமான் உடப்பிறந்தான் பிள்ளை ம்ருமான்.நம்ப வரதர் ஏறும் அதுமான்.

வெய்யில் வேளையில் வேகும் விடாய்த்து வந்தால் தாகம் விட்ட பாம்பு சாகும்

வரதர் ஏறும் நாகம்.

வாத்தியார் சொல்றது மந்திரம் வாய்தப்பிப் போனுல் தந்திரம் தேவ லோகத்து இந்திரன் வரதன் ஏறும் சந்திரன்.

சர்வ மானிய கழனி சண்டைக்கு வந்தான் சகுனி அறிஞ்சு வந்தாள் பகிணி அஞ்சாந் திருநாள் மோகினி.

காக்கை பதுங்குகிறது வில்லுக்கு கழனி உழுதல் நெல்லுக்கு திருவிளக் கேற்றுதல் உள்ளுக்கு

மோகினி வேஷம் பல்லக்கு.

முத்துக் கட்டின வாளி மூக்குக் கிரகண முளி வாசலில் வந்தால் காளி வரதர் ஏறும் யாளி.

வாசலில் விற்கு மாம் மோதிரம்

வருந்தி அழைத்தால் இப்புறம் வரமாட்டேன் என்ருல் அப்புறம்

ஆருத் திருநாள் சப்பரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/29&oldid=610698" இலிருந்து மீள்விக்கப்பட்டது