இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
←., சிவமயம் திருச்சிற்றம்பலம் எழுதரு மறைக டேறா விறைவனை யெல்லிற் கங்குற் பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து தொழுதகை தலைமே லேறத் துளும்புகண் ணிருண் மூழ்கி அழுதடி யடைந்த வன்ப னடியவர்க் கடிமை செய்வாம். (திருவிளையாடற் புராணம்)