பக்கம்:மதி (நாடகம்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 35 தய மரியாதையாகக் கொடுக்கட்டும். இல்லையாகுல் வாங்கவேண்டிய இடத்தில் வாங்கிக் கொள்வோம். சுகுணு : நான் அவரைத் திருமணம் செய்துகொள்ளா விட்டால் எங்கப்பா ஆன்மா சாந்தியடையாதே ? தயா ! எந்த மடையன் சொன்னுன் ? ஆண் பிள்ளே தான் அவிர்ப்பாகம் கொடுக்க முடியும்னு சொல்லியிருக் காங்களே தவிரப் பெண்பிள்ளேக்கு அந்த உரிமை யில்லேயே ? சுகுணு அந்த சாஸ்திரமும் தான் இப்போ அமுக்குக் கூடைக்குப் போவுதே ? தய ஆ அதைத்தான் சொல்ல வந்தேன். நீ மறுக் தால் என்று எழுதி வைத்திருக்கின் ருரே தவிர வேலப் பர் மறுத்தால் என்ன நிலமை என்பதை அந்தப் பத்தி ரத்தில் எழுதவில்லை. + சுகுணு : ஆமாம். தய அதற்காகத்தான் இந்தக் கடிதம். இதை அவர் பார்க்கும்படி செய். படித்து விட்டால் நீ வே று யாரைப்ோ காதலிக்கிருய் என்று நிக்னத்துக் கொள் வார். பிறகு நீயே அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிலுைம், அவர் ஒப்புக்கொள்ளப்மாட் t_stä. No other go Gosful Dm 2 «sey : very Good. a-st spår. தயா: ஆட்டொமாடிக். சுகுகு: மற்றென்று உனக்கு யாரிட மிருந்து எந்த வேளையில், எந்தவிதமான உதவி கிட்ைத்த லும் சந்தேகப்படாதே தெரியுமா? 翌一动上 த்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/37&oldid=853535" இலிருந்து மீள்விக்கப்பட்டது