பக்கம்:மதி (நாடகம்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 47 குழந்தையை எடுத்துக்கொண்டு சாரதா வெளியே வந்து - வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுகின்ருள். மல்லிகா இதைக் கவனிக்காமலே பாடிக்கொண்டிருக் கின்ருள். திரைமறைவிலிருந்த ைம ன ர் வைரமாணிக்கம் வெளியே வந்து மல்லிகாவின் புறமாக கிற் கின்ருன். மல்லிகா பாட்டு முடிந்தவுடன் எழுந்து நிற்கிருள்.) வைரமாணிக்கம் : என்ன நேர்த்தி நிறுத்திவிட்டாயே? இன் லும் பாடு. (மல்லிகா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்ருெள், வைர மாணிக்கம் கிற்கிருன்) மல்லிகா : நீ யார்? வைர : ரொம்பொ அநாகரிகமான கேள்வி. வண்டைப் பார்த்த நறுமலர் நீ யார்? என்று கேட்கும், வானம் முகிலப் பார்த்து வராதே என்று சொல்லும், வண்ணத் தாமரையைப் பார்த்துச் சூரியன் மலராதே எனக் கூறும் என்ருல் மண்டலமே சிரிக்குமே. - மல்வி : போதும். அபாயம். நெருங்காதே! என்ற் அறிவிப் பைக் கண்ட பின்பும் மின்சாரக் கம்பிகளைத் தொட் டால் ? * * வைர இறந்துவிடுவோம் ம்ல்வி : அது தெரிந்தும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/49&oldid=853549" இலிருந்து மீள்விக்கப்பட்டது