பக்கம்:மதி (நாடகம்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு கொடுக்காதே. உனக்கு என் குவேனுமோ கேல் கொடுக்கிறேன் ! வை; : சாரதா. உன்னெ கும்பிடறேன். என்னேக் காட்டிக் 'દ્ર ઃ । சாரத உன் நகைகளே எல்லாம் க! > இந்தா, இதில் ஒரு கையெழுத்து போ டு g o مارچ Słł &r சாரதாவும், இவள் இறந்துவிட்டாள் என்று கருதி, குழங்தையைத் தோட்டத்திலெயே விட்டுவிட்டு வெளியே ஒடிவிடுகிருள். இவர்கள் இருவரும் போன பிறகு மெதுவாக மல்லிகா தலையைத் தாக்கிப் பார்க்கிருள். யாரும் இல்லை. வெளியே வந்து தோட்டத்தின் பூஞ்செடிக்கருகில் விக்ளயாடிக் கொண்டிருக்கும் குழங்தையை எடுத் துக்கொண்டு வெளியே போய்விடுகிருள். மல்லிகா குடியானவன் வீட்டில் இருப்பதாகக் கெரிங் துகொண்ட குலசேகரன், குடியானவ மாறப்பன் வீட்டுக்கு வந்து விசாரித்துவிட்டு, அங்கு காணு மல் பல தெருக்கள் வழியாகத் தேடிக்கொண்டு வருகிருன். கடைசியில் கண்டுபிடித்துவிடுவான் என்ற சூழ்நிலை யில் ஒரே தெருவில் இரண்டுபேரும் எதிரெதி ராக வருகின்றனர். ஆல்ை குலசேகரன் ரசிகளுகையால், அந்தத் தொ?ல் நடந்துகொண்டிருந்த ஒரு பாடகன் கச்சேரி யில் லயின்ர சின், டுேமுே . அதே நேரத்தில் மல்லிகா அக்கக் கூட்டத்தைக் கடந்து ,ெ று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/51&oldid=853552" இலிருந்து மீள்விக்கப்பட்டது