பக்கம்:மதி (நாடகம்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 67 முட்டாள். எந்தக் கழுதையோ இப்படிப்பட்ட முட்டாள் பிள்ளையைப் பெற்றுவிட்டு எங்கேயோ பராரி யாய்ப் போய்விட்டானே ? - குலசே : ஆசிரியர் அவர்களே ! ஆ த் தி ர ப் ப டா தி ர் க ள். என்னமோ தெரியாமல் செய்துவிட்டான். நமது குழந்தைகள் இப்படிச் செய்தால் இன்பமாகக் கருது வோமல்லவா ? வி. த . அப்படியானுலும் இது நம் குழந்தையா? எந்தக் கழுதையோ பெற்றபிள்ளை. இன்று இவனை மன்னித்து விட்டோமானுல் நாளே எல்லாரும் சேர்ந்து புரட்சி நடத்துவார்களே ? குலசே: போகட்டும் எனக்காக அவனே மன்னித்துவிடுங். கள். ' இன்னு செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்துவிடல், ' என்ற பொய்யாப் பெருந் தகை வள்ளுவரின் வாய்மொழி தாங்கள் அறி: யாததா ? - - காட்சி 17 கோர்ட்டு வேலப்பர் விசானை (இன்ஸ்பெக்டர் போன்ஸ், நீதிபதி, ஜூரர்கள். வக்கில் வடமலை, வக்கில் வாஞ்சிநாதர், கூண்டில் வேலப்பர்.) வாஞ்சிநாதர் : உம் பெயரென்ன வேலப்பர் : வேலப்பர். விஞ்சி சத்தியமாகச் ச்ொல்கிறேன் என்று சொல்லும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/69&oldid=853571" இலிருந்து மீள்விக்கப்பட்டது