பக்கம்:மதி (நாடகம்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 69 வக்கீல் வடமலே பகிரங்கக் கோர்ட்டில் என் கட்சிக்காரி யாகிய சுகுணுவை ஒருவித ஆகாரமுமில்லாமல் ஒழுக் கங்கெட்டவள் என்பதை நான் பலமாக ஆட்சேபிக் கிறேன். வாஞ்சி : என் நண்பர் மன்னிக்கவேண்டும். தன் முதல் மனேவி மலடியாயிருந்ததற்காக இரண்டாவது மனம் செய்துகொள்ள ஏற்பட்ட சந்தர்ப்பத்தை விளக்கு கின்ருர் வேல்ப்பர். . வடமலை : பெண்கள் மாத்திரம் மல்டிகளல்ல. ஆ ன் களிலும் கிலர் மலடர்களாயிருக்கின்ருர்கள். அந்த இரண்டாவது பிரிவில் சேர்ந்தவராயிருக்கலாம் உமது கட்சிக்காரர். வாஞ்சி நண்பருக்கு ட க் டர் .ே வ இல் யு ம் தெரியும் போலிருக்கு. வடமலே: இதை நான் பலமாகக் கண்டிக்கிறேன். §§ufi : (5,013&L'G)) Proceed and draw the facts. வாஞ்சி : Yes my lord. சுகுளு எங்கே இருக்கிருள் என்று தெரியுமா ? * * . வேல தெரியாது ? வடமலை : தேட முயற்சிக்கவில்லையா 2. வேல : இல்லை. வாஞ்சி : சரி. இப்போது சுகுணுவைத் திருமணம் செய்து கொன் வீரா? - வேல செய்துகொள்வேன். கோர்ட்டில் கொலைகார கொண்டிகளே அழைத்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/71&oldid=853574" இலிருந்து மீள்விக்கப்பட்டது