பக்கம்:மதி (நாடகம்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மதி குலசே : மறைந்திருந்து செய்தால், எதையோ எதிர்பார்த் துச் செய்தேன் என்பது உன் நிக்னப்பா ? சுகுணு : பிறகு எதற்காக ? எதாவது என்னிடம் ஊதியம் பெதவா ? குலசே பரிதாபம், அப்படியானுல் இவ்வளவென்று முன் - SS S0 S S S S S S SAAAASJAAA SAAA AAAA S LAS AS AAAAA Ty SAS SSAS SSASYJ AJJGGG 2.குப்பேனே ? சுகுணு பிறகு எதற்காக? குலசே அதுதான் என் வாழ்க்கையில் அடங்கியிருக் - میٹر ٭٭٭ இன்ற ரகசியம். சுருளு : என்ன? நிழல் தந்த மரத்தையே வெட்டி வீழ்த்தி: யதைப் போன்றதா, உமது வாழ்க்கை ? - குலசே : (கன் கலக்கத்தோடு அம்மா! நான் பாவி. பெண் இனத்துக்குத் துரோகம் செய்த பேதை வாடாமல. ரைக் காடியில் மிதித்த கசடன். திக்கற்ற நிலையிலே, ஒருத்தியை நட்டாற்றிலேவிட்ட நயவஞ்சகன். கூரிய வாளுக்கஞ்சி என் கோளத்தைக் கைவிட்ட கோழை. ஆண் இனத்துக்குத் ரோப்பழியைத் தேடித்தந்த அயோக்சியன். நான் துரோகத்தின் இருப்பிடம். நய வஞ்சகத்தின் நங்கூரம். நம்பிக்கை மோசத்தின் தாய கம். என் நேசத்துக்காகத் தன் தந்தையையே பகைத் துக்கொண்ட ஒரு தரும உருவத்தின் வாழ்க்கையைச் சிதைத்த சித்ரவதைக்காரன். கொலகாரனிலும் கொடி யவன். அம்மா சுகுணு, தயவுசெய்து அதைப்பற்றி மாத்திரம் என்னிடம் கேட்காமலிரு. அது ஒன்றே நீ. எனக்குச் செய்யும் ? .வி. - டுஒ அதெப்படி முடியும் தன் மனதில் தோன்றிய வருத்தங்காேப் பிரரிடம் சொன்னுலன்றி ஆறுதல்

  • ・ rsャ〜 ・ * rr ?
  • -* -- * * * *
-ه .مه . نسيۍ برناC
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/90&oldid=853595" இலிருந்து மீள்விக்கப்பட்டது