பக்கம்:மதி (நாடகம்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தரசு во .قه . که குலசே உண்மைதான். ஆயினும் சொல்ல நாவெழ. 6oບ໕ບ - - சுகுணு : அவ்வளவு மனம் குழம்பும் அளவுக்குத் தாங்கள் வாழ்வில் ஏற்பட்ட அதிர்ச்சிதான் என்ன ? அது எது வானுலும் சரி, சரிசெய்ய நான் இருக்கிறேன். என்க் காகத் தாங்கள் பட்ட கஷ்டங்கள் ஒரு மக்ல. இனி நான் எந்த உதவியைத் தங்களுக்குச்செய்தாலும் அது ஒரு துரும்பாகத்தான் இருக்கும். தாங்கள் எனக்காக மீட்டித்தந்த பொருளேயே உங்கள் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கின்றேன். *. - குலசே உனக்கு நான் செய்த உதவிகளவ்வளவும் என் கடற்ையென்றே செய்தேன். சுகுணு : எத் எப்படியிருந்தாலும், நான் உமக்குக் கைம் மாறு செய்தே இரவேண்டும். இனி நீங்கள் எதையும் மறைக்க நியாயமில்லை. . குலசே உண்மையைச் சொல்வதால் நீ மாத்திரமல்ல, இவ் வுலகமே என்னைத் தூற்றும். அந்த அளவுக்குத் திராப் பழி தேடிக்கொண்டேன். சுருளு: அந்தப்பழி எதுவாயிருந்தாலும் என்னிடம் சொல் லியே இரவேண்டும். இனி ஒரு நிமிஷம் சொல்லத் தாமதித்தால் என் . இருதயமே. வெடித்து விடும், * போலிருக்கின்றது. موسیه குலசே! அப்படியால்ை அதேர். - நிழல் காட்சி [ಆ6ುಡಿ+57ಷೆ, தன் பரிதாப கிலையை விளக்கிக் காட்டவும்.) சுகுணு : அந்த நங்கை யார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/91&oldid=853596" இலிருந்து மீள்விக்கப்பட்டது