பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2?

அவர் பேச்சை அவள் கேட்க விரும்பவில்லை. எது: கல்லாருக்கு, கல்லால்லே என்பது எனக்கே தெரியும். கிங்க ஒண்ணும் போதிக்க வேண்டிாம். கான் எங்க அப்ப வீட்டுக்குப் பேசறேன்’ என்று சொல்லி விக்டு, காத்து கின்ற காரிலே ஏறினுள்.

கான் உறுமிக் கணத்துப் புறப்பட்டது...ஒடி வெளி வேதியது. - - -

ஆசாவமுதன் கெடுமூச் செறிந்தார். சிறிது கேரம் செயலற்று, சிக்தனேயற்று கின்ருர். அவர் அறிவு சொன்னது

"சினியன் தொலேந்தது போ. பகட்டிக் குலுக்கித் திரிகிற களுக்குக்காரிக்கு தறுதலைத்தனமாக கடிப்பது தான் சுதந்திரமாம். உரிமையாம் ! இதா நாகரிகம் ? சுத்த தேவிடியாத்தனம் தான் ! ... எப்படியும் கெட்டி கீலந்து காசமாகட்டும் அவ !

அவரால் வேறு எதுவும் ர்ேப்புக்கூற முடியவில்லை. ஆழ்ந்த கெடுமூச்சு தான் கிளம்பியது கொதிப்புற்ற அவர் உள்ளத்தி லிருந்து.