பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று தோன்றினார் ? ) 145 இல்லாதவன் என்ற பரம்பொருளின் வழிபாடு, மக்களுடைய வளர்ச்சிக்கு இடையூறுகள் எங்கே எப்ப்ோது எந்த வடிவில் தோன்றின்ாலும் அண்வ அனைத்தையும் போக்குவதற்கு விநாயகப் பெருமானுடைய உதவியை நாட வேண்டும் என்ற கருத்தை நம்மவர்கள் வலுவாகக் கொண்டிருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. -