பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தால் அனர்கள் ജേഖക மனவியாகத்தான் இருக்க வேண்டும் என்பது மனித இனத்தின் நினைப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. அறிந்தோ ஆறிாேம்லோ நகரத்தில் உள்ள மக்கள் இதிலும் குறிப்பாக ஆண்கள் இந்தத் தவருன வழியில்தான் Gorrifié கோண்டிருக்கிருங்கள்.

இன்று இவ்வள்வு துாரம் அறிவுக்குழு, ஆராய்ச்சிக்கும் இடம் a.పిఃపీపిడి முன்ந்துள்ள நாணே, சில நாட்க தக்கு முன் வரையில் இப்படித்தானே எண்ணிக் கொண்டிருத், தங்? - . . . . . .

என்.தவருண யோகிகால் எத்தனை அண்ணன் தஇகைகள் காத afಿಸಿ'; நன தந்தையும் மகளும் தணவுன் மனவியரா - கவும், எத்தனே த்க்களும் தம்பியும் பொருத்தமற்ற சதிபதிகளா :வும் மாறினர்களோ? - . . . .

தவருண பாதையில் துள்ளிக் குதித்து நடை போடுவதில், மனித இனத்துக்கு ஒரு தனி இன்பம் இருக்கும் போல் இருக்கிறது.

நேரடியாகத் தன்னை ஒரு நிகழ்ச்சி பாதிக்கின்றது என்ற நிஐ வரும்போது தங்கி அதிலுள்ள் நன்மை தீழைதளேப் பற்றி மனித மன்ம் நன்ருக் எண்ணிப் பார்க்க ஆரம்பிக்கின்றது. அதுவரை யில் பக்கவாட்டில் திரும்பிப் கார்க்க முடியாதபடி முகத்தை மூடி வைத்திருக்கும் குதிரையின் நேர் கார்வை தாட்டம் போலவே மனித ம்னமும் ஒரே வழியைப் பின்பற்றியேதான் ஒடு. கிறது.

ஆன் பென்களின் கூட்டுறவில் உள்ள ஒருமைப்பாட்டில் தான் உலகம் உருண்டு கொண்டிருக்கிறது, என்ருலும், ஒரு பெண்கண ஒரு ஆண் பார்க்கிருதி என்ருஇ அவனே ரன்தான் இந்த - 蠶லுள்ள மனிதர்கள் சந்தேகக் கன் கொண்டு பார்க்கிருர்

துனோசி -

அலுவகைத்தில் உள்ளனர்கள் தன்னேயும், செந்தாமரையை யும் அடிக்கடி பார்ப்பதையும். அவர்களுக்குள்ளாகவே கேலியா கப் பேசிக்கொள்தையும் கண்டு மகுடபதியிகி மனம் இதுபோல் எண்ணியது. ... - -

சில நாட்களுக்கு முன் வரையில் இப்படிப்பட்ட மனப் போராட்டம் எழுவதிற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. அப்போ இருந்த தினேவென்லாந்த்தக் காரணத்தைக் கிட்டித் திருமணம் வேண்டசம் என்று தடுக்க்ல்ாம் என்பதைப் பற்றியத்ர்கள்ே இருந்

தது. திருமணம் தேவையில்கி என்று கூறுவதற்கான ஆதர்ங்

இன்ச் சிக்கிப்பதற்கிமேனம் சர் சங்கிலம் மிேக கொண்டிருந்தது.