பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岱葛、

அவன் நேரில் கன்டவுடன் பெண்களுக்குகியத்ான தால்வகைப் கடையும், நாணமும் அவள் தாவை அடக்கிவிடும். -

அலுவலகத்திலிருந்து விளம்பும்போது இன்து செந்தாமரை யிடம் கேட்டு, எப்படியும் அவளுடைய வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடுதான் கிளம்பிஞன் மகுடங்தி ஆளுன் அவளைக் கண்டதும் அந்த நிகணப்பு எங்கே சென்று மறைத்துக் கொண்டது என்றே புரியவில்லை. அது மம் இமா தன்பகி வரதனிடம்தான் செத்தாமரையை மனம் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லவேண்டும் என்று என்ணியி, குத்ததையும் அல்லவா மறந்துவிட்டான்! ... "...”

பென்களின் சிரிப்பும் பேச்கம் ஆண்களைப் பேச விடாதபடி, தடுத்து ஊமைகாக்கி விடுகிறது என்பது எவ்வளவு உண்ம்ையர். னது, செத்தாமரை அவனேக் கண்டதும் சிரித்தாள். மகுடபதி இத்தை மகிழ்ந்தான், அதுவரையில் ஆவல் சிந்தனையில் தேங்கிக் கிடத்த ஆத்தன் உணர்வுகளும்-இருந்த இடம் தெரியாமல் அகி. வைா மறைந்து கொண்டுகிட்டது! -

காதலில் கனவுகள் சதாகானமிசைக்கும். கனவுகள் காண்ஸ் தாயிகள் உச்சக் கட்டத்தை அடையும்போது வேறு எந்த நினைவுக ளும் ஒத்தக் கனவுலயிப்பில் குறுக்கிடாது!"

சிெந்தாமரையும் . மகுடபதியும் - சேர்த்தாற்போல் நடந்த கொன்டிருந்தனர். - - -

அவர்கள் நடையில் ஒரு வகையான துள்ளல் காணப் பட். டது. துடிக்கும் இளம் உள்ளங்கள் இரன்டும் இன்பக்கதை ப்ேகிக்கொண்டு உலகத்தை மறந்து நடந்து கொண்டிருந்தது, அவர்கள் இருவரையும் நடைபாதையில் நின்று கொண்டிரும் தவர்களின் தண்கள் தோக்காமல் இல்.ை ஆளுல், அவர்கள் வாரைப்பற்றியும் கவப்ேபடாமல் நடந்து கொண்டேயிருத்தனர். தங்குதட்ையின்றி நிற்காமல் நடத்து கொண்டிருத்தனர்,

காதலர் இருலர் கருத்தொருமித்த பின், அவர்களின் கவனம் தங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பன்றியதால்வா அமைந்திருக் கும் கற்பனை னின் உலோகமாகச்சிறகடித்துப் பறக்கும் வான்ம் ப்ாடிய அல்லலா மாறிவிடுவார்கள்: -

சிரித்து மகிழ்த்த சிங்கார நடை நடந்தனர். பேடைக்கு மாடப்புரு பேசிலப் பழகிகி கொடுப்பதைப்போல் அவன் அவஞ் டகி ஆனந்தமாகப் பேசிக் கொன்டே தடந்தான். அவன் அரு கில் இருப்பதால்_அவள் இந்த உலகத்தையே மறந்து கனவுலகிக் சஞ்சிப்பவளைப்போல் அவனுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிே தடந்தாள்.