பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 வெள்ளிமணி, தங்கமணி, ٹ/2پG ،نم رساں ، دس , வேடத்தால் பொலிகின்ற சமயச் சின்னம், வெள்ளமென வருதிரளில் ஒடும் தேர்கள், விதியிலே கண்டபடி செய்யும் பூசை, கொள்ளைநிதி மிகத்திரட்டி இறைவன் συσπώ கூத்தாடல், எனுமிவைதாம் பக்தி யல்ல; உள்ள மதில் தூய்மைநிலை இல்லை என்றால் ஒவ்வொன்றும் வெளிப்பகட்டுச் செயலே யாகும். காயமிது மாயமென்பார். காய கல்பம் கண்டருந்தித் தம்முடலைக் காயம் செய்வார்; மாயமடா இவ்வுலகம் என்பார், நம்மை மயக்கிமிகப் பொருள் தொகுக்க աոաւն செய்வார்: தேயுமடா சிற்றின்பம் என்பார். அந்தத் - தெரிவையர்தம் நலம்நினைந்தே தேய்வர் நாளும்; சாயமெலாம் வெளுத்திடினும் மீண்டும் பூசித் ii தம்வாழ்வைப் பக்தியினால் மெருகு செய்வர். நிலையாமை உணர்த்துவதே பக்தி என்றால் நீணிலத்தை வெறுத்துவிடல் பக்தி யன்று; நிலையாமை தனையுணர்ந்தே உலக வாழ்வில் நிலைத்தசெயல் செய்வதுதான் பக்தி யாகும்; கலையாமல் தன் மனத்தைக் கட்டுப் பாட்டில் கட்டுறுத்துக் கடமைகளைச் செய்வ தொன்றே உலையாத கண்ணியஞ்சேர் பக்தி யாகும்; உலகத்தை விரும்புவதே உயர்ந்த பக்தி. _ "ما صرحعت (T) حمـا ഴ്ചുകൂ ♔- = پہیے- Govaمصلى الله عليه وسلم ۲ بجے