பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மனிதன் எங்கே செல்கிறான்?



என்ற எண்ணம் அனைத்தினுக்கும் மேலாக எழுகின்றது. இதுவா முன்னேற்றம்? இதற்காகவா பாரதியார் 'ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்' என்று பாடினார். அந்தோ இன்று அப்பாரதி யார் வந்தால்....