பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கலைஞர் விருது என்.டி. இராமாராவ், முன்னாள் ஆந்திர முதலமைச்சர், கலைஞர் மு. கருணாநிதி, தி.மு.க. முப்பெரும் விழா, சென்னை - 1988 பாவேந்தர் விருது (1987 க்குரியது) பொற்பதக்கம், கலைஞர் மு. கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1989 பொற்கிழி - விக்கிரமன், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக்குடி கவிஞர் இல்லம் - 1993 'பூங்கொடி நூலுக்கு, இந்திராணி இலக்கியப் பரிசு ரூ. 5,000/ - இந்திராணி அறக்கட்டளை, கரூர் - 1993 ‘சிறந்த தமிழ்த் தொண்டிற்கான அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில், வெள்ளிப்பேழை, பொற்குவை ரூ. 50,000/ - அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை - 1993

'இராணா இலக்கிய விருது பொற்குவை ரூ. 10,000/- தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு - 1994 கல்வி உலகக் கவியரசு விருது - அகில இந்தியப் பல்கலைக் கழகம் தமிழாசிரியர் மன்றம், காரைக்குடி - 1996 (அழகப்பா பல்கலைக் கழகம்) பொற்கிழி - பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி - 1997 கலைமாமணி விருது பொற்பதக்கம் - செல்வி பாத்திமா

பீவி, ஆளுநர், கலைஞர் மு. கருணாநிதி, முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1998

பிற குறிப்புகள்

இளம்பருவத்தில் இலக்கிய உணர்வை ஊட்டியவர் தாய்மாமன் துரைசாமி அவர்கள்.

20-ஆம் அகவை வரைக் கடவுளைப் பற்றிய கவிதைகள் இயற்றினார். அவை கிடைத்தில (1939)