பக்கம்:மனோன்மணீயம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 30. o f - ர் -- 40. 45. 50. 55. 1. மனோன்மணியம் பொறுமையும் புலனுங் காண்போர் ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாது.ஆங் காங்கு தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும் போற்றுதங் குறிப்பிற் கேற்றதோர் முயற்சியும் பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்பர், ! ஆர்த்தெழு மன்பினா லனைத்தையும் கலந்துதம் என் பெலாம் கரைக்குதல் இன்பம் திளைப்பர். தமக்கூண் நல்கும் வயற்குப யோகம், i. எனப்பலர் கருதும் இச்சிறு வாய்க்கால்' செய்தொழில் எத்தனை விசித்திரம் ! ஐயோ! அலைகடல் மலையா மலையலை கடலாப் l-ıarı -14-t— வன்றோ நடப்பதிச் சிறுகால்! பாரிதோ! பரற்களை நெறுநெறன் றரைத்துத் சிரிய துரளியாத் தெள்ளிப் பொடித்துத் தன் வலிக் கடங்கிய மண்கல் புல் புழு. இன்னதென் றில்லை, யாவையும் சர்த்துத் தின்னுட் படுத்தி முந்நீர் மடுவுள் காலத் தச்சன் கட்டிடும்_மலைக்குச் சாலத் தகும்.இவை எனவோர்ந் துருட்டிக் கொண்டு சென்று இட்டுமற் றையா! அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச் சென்றபின் பெருமலைச் சிகர முதலாக் குன்றுவி ழருவியாய்த் துரங்கியும், குகைமுகம் இழிந்தும், பூமியின் குடர் பல நுழைந்தும் இத்தெழு சுனையாய்க் குதித்தெழுந் தோடியும் ஊறிடுஞ் சிறிய ஊற்றாய்ப் பரந்தும், ஆறாய் நடந்தும், மடுவாய்க் கிடந்தும் ம்தகிடைச் சாடியும், வாய்க்கால் ஒடியும் பற்பல படியான் பட்டங் கீட்டியது அற்பமே யாயினும் ஆதரவாய்க் கொள்: இன்னமு மீதோ ஏகுவன்? என விடை பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய் வந்திவன் அடைந்துமற் றிராப்பகல் மறந்து நிரந்தரம் உழைக்குமிந் நிலைமையர் யாவர்? - துளிக்க 2. கடலாகிய பள்ளம் 3. தொங்கியும் 4. நில வெடிப்பு 5. எப்போதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/104&oldid=856075" இலிருந்து மீள்விக்கப்பட்டது