பக்கம்:மனோன்மணீயம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215. மூன்றாம் அங்கம் : இரண்டாம் களம் 109 புரை வழி கசிந்து புறம்வருந் தன்மைபோல், அரசர் அமைச்சர் ஆதியர் தங்கள் சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள் விழிமுகம் நகைமொழி தொழில் நடைஇவை வழி ஒழுகிடும் அவைகளை உழையுளார். தமக்குத் தோற்றிய பலவொ டும் தொடுத்துக் காற்றில், துாற்றுவர் எனினும் சொன்னவை முற்றும் குடிலன் குணமுடன் கூடலால் அவையும், படையிவண் வரநாம் பார்த்ததும் அடையவும் முனிவற் கறைகுவம் சென்றே, (நடராஜன் போக.) மூன்றாம் அங்கம் : இரண்டாம் களம் முற்றிற்று. 1. ஒட்டை. 2. அரசன் பக்கமிருக்கும் அமைச்சர் முதலியோர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/111&oldid=856091" இலிருந்து மீள்விக்கப்பட்டது