பக்கம்:மனோன்மணீயம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : முதற் களம் 141 சின்னமதி சயிக்குமெமன் எனச் செருக்கி நிற்பீரேல். இன்னுணவிங் குமக்கினிமேல் எண்ணிரே எண்ணிரே (இசைத்துளோமே. படைகள் : ஜே! ஜே! பாணர் : மறுகுறுதம் ஊர்காக்கும் வயவாபுய மேவிஜயை உறைவிடமா இவர் வாளென் றோடிடுமுன் தெவ் வீரிகான்! உறைவிடமா? இவர் வாளென் றோடிடீர் ஆயினினி மறலி'திசை ஒரு போதும் மற விரே மற வீரே வழங்கினோமே. படைகள் : ஜே! ஜே! பாணர் : ஒல்லுமனை தான்காக்க உருவியகை வாளதற்குச் செல்லுமுறை பின்னரிலை திரும்பிடுமின் தெவ்வீர்காள்! செல்லுமிறை பின்னரிலை எனத்திரும்பீர் ஆயின் நுங்கள் இல்லவர்க்கு மங்கலநாண் இற்றதுவே. இற்றதுவே -- இயம்பினோமே. அபடைகள் : == ஜே! ஜே: (படைகளும் ஜீவகன் முதலியோரும் போர்க்களம் நோக்கிப் பேர்க) நான்காம் அங்கம் : முதற்களம் முற்றிற்று 1. விசயலக்குமி (வெற்றிச் செல்வி) 2. இயமன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/143&oldid=856158" இலிருந்து மீள்விக்கப்பட்டது