பக்கம்:மனோன்மணீயம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 மனோன்மணியம் மனோன் : பேதமை அன்றோ, ஒதிய சபதம்? 160. ஏதிது வாணி! என்மனம் தனக்கோ இனியரை நாழிகை இதற்குள் ஆவதென்? அன்பின் பெருக்கால் அறைந்தனை போலும். மன்பதை உலகம் வாஞ்சா வசமே! வாணி : | உடலால் உயிரும் விழியலால் உணர்வும்: 165. கடபட சடமலாற் கடவுளும் இலையேல் வேண்டிய விளைக! விசனமென்? அன்றேற் காண்டியவ் வேளை கருணையின் இயல்பே ! (1) (இருவரும் போகரி: ஐந்தாம் அங்கம் : இரண்டாம் களம் முற்றிற்று 1. அன்பின்வயம் 2. அறிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/208&oldid=856300" இலிருந்து மீள்விக்கப்பட்டது