பக்கம்:மனோன்மணீயம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - மனோன்மணியம் (ஆசிரியத்துறை) கற்றாய் : - - நாணமு மென் மகள் தன் ன ல மும்முகுத் துன் னை (நம்பி. வீணல் விழைந்த இக் கேடவள் தன் னுடன் வீவுறுமே? பேணிய என் குடிப் பேர்பெரி தாதலினால் வாணியின் வம் புரை யாமினியஞ்சுதும் (வாரலையோ - (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) ol-f (தனதுள்) 55. ஐயோ! இதுவென்! கட்டம்! கட்டம் (ஆசிரியத்துறை) கற்றாய் : நாணிக் கவிழ்த்தவள் தன் றலைதொட்டு நவின்ற. வுன்றன் ஆணைக் கவள் சிரம் அற்றினி வீழினு மஞ்சலம்யாம் காணப் பிறர்பொருள் கள்ளல மாதலினால் வாணிக் குரித்தனக் கேட்டபின் வெளவலம் வாரலையோ.. (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) АБШ- J (தனதுள்) நாரா யணன் அன்றுரைத்தது மெய்யே! (ஆசிரியத்துறை) கற்றாய் : நாணமி லாமகள் சாவுக் கினி வெகு நாள்களில்லை காணிய நீயும் விரும்பலை யோலையிற் கண்டு கொள்வை பேணிய நின் வாழ் வேபெரி தாதலினால் __ வாணி யொளித்து நீ வாசித் தறிந்துகொள் வாரலையோ.. 1. சிந்தி 2. செடும் 3. வீண்பேச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/80&oldid=856834" இலிருந்து மீள்விக்கப்பட்டது