பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

Ꮾ5

நமக்குத் தொல்லை தந்தாக் கூடப் பரவா இல்லேடா; இப்படியா பொம்பளைங்களே தாண்டி விட்டு; கள்ளுப்பானைங்களை உடைக்கச் சொல் லறது. நாளைக்கு அவன் முவத்திலே நாம எப்படி முழிக்கறது?’’ குப்பனுக்கு அழுகையே வந்தது .

நம்ம முதலாளி ஊருக்குப் பெரிய மனுஷன். அப்படின்னா அதுக்கும் ஒரு மிலிட்” (லிமிட்) இல் லியா??? தொளப்பன் கேட்டான்.

இதையெல்லாம் துளுக்கிற போதே, கிள்ளிப் போடணும் அண்ணே’’ ராமன் கூறி னான்.

ஏன், ஆளையே தீர்த்துக் கட்டிப்பிட்டா என்ன?: மாரி எல்லோரையும் மிஞ்சி விட்டான்.

இதைக் கேட்டதும் ஆறுமுகம் பதறிப்போய் , சே.சே.சே. என்னப்பா இது. இவ்வளவு பெரிய பேச்செல்லாம் பேசறீங்க. அவரு அப்படி என்ன செஞ்சுப்பிட்டாரு. நம்மையெல்லாம் குடிக்க வேணாம்னு சொல்லறாரு. நம்மாலேமுடியல்லே; அவ்வளவு தானே,’’ என்று கேட் டான்.

உடனே சொக்கன், அதைப்பத்தி யாரு

அண்ணே இப்போச் சொன்னது. அவரு பண்

னையிலே நாம வேலை செய்றோம்; அவரு

மய-5