28
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15
கொங்கை யரும்பாக் குழலளகம் வண்டாக
அங்கை தளிரா வலர்விழியாத் - திங்கள்
குளிருந் தரளக் குடைக் கண்டன் கொல்லி யொளிதருங் கொம்பொன் றளது.
குழைமுகத்தாற் கொங்கை மலையு மருங்கால் விழியரிய நாட்டத்தால் வேனற்-பொழிலெல்லாம் புல்லார்ப் புறங்கண்ட கண்டன் புகாரனைய நல்லாளே யாகு நமக்கு.
1
2
கண்டு நிலைதளர்ந்தேன் காத்தருளுங் கார்வரைமேற் புண்டரிகம் வைத்தான் புகாரனையீர்-வண்டின் கிளையலம்பு கார்நீழற் கெண்டைமேல் வைத்த
வளையலம்பு செந்தா மரை.
3
சீத விரைக்களபச் செந்தா மரைப்பொகுட்டு மாதனையீ ரம்போடு வந்ததோ-சோதிப் பொருதாரை வேற்கண்டன் பூபால தீபன் கருதாரி னிங்கோர் களிறு.
குருகு பெடையென்று கோலப் பணிலத்
4
தருகணையும் பூங்காவிற் றாகு-முருகவிழும் பூந்தண்டார்க் கண்டன் புனனாட் டுயர்செல்வ
யாந்தண்டா வாழு மிடம்.
5
போகக் கடவன புள்ளென் றிருந்திலம் போந்துதுணை
யாகக் கடவன வென்றிருந் தேமகி லாண்டமெல்லாந்
தியாகக் கொடிகொண்ட கண்டன் புகாரிற்றஞ் சேக்கைதொறு
மேகத் தொடங்கின வேயந்தி வாயெம்மை யிட்டுவைத்தே.
6
ஊச றொழிலிழக்கு மொப்பு மயிலிழக்கும்
வாசந் தனையிழக்கும் வள்ளலே-தேசு
பொழிலிழக்கும் நாளையே பூங்குழலி நீங்க
எழிலிழக்கு மந்தோ விதண்.
பொன்னிதழிற் பைந்தாதும் போதும் புறம்புதைத்த
வின்னறல்போ லேழை யிருங்கூந்தல்-பொன்னணியுந் தேன்சூழுந் தார்க்கண்டன் றெவ்விற் றிகைத்தன்ப யான்சூழ வுண்டோ வினி.
7
00