292
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15
‘குறிலு நெடிலு மளபெடையு மொற்று
மறிஞ ரசைக்குறுப்பா மென்பர் - வறிதே
யுயிர்மெய்யு மூவினமென் றோதினா ரென்று செயிரவர்க்கு நின்றதோ சென்று’
எனவும்,
"
-
‘வடாது தெனாதென்று வைத்ததனான் மற்றாண் டெடாதனவுஞ் சொற்றா ரினத்தாற் கெடாததுபோன் மஃகான் குறுக்கம் வகுத்ததனான் மாட்டெறிந்தா ரஃகாய்தந் தானு மசைக்கு’
எனவும்,
'ஐயௌமவ் வென்றிவற்றிற் காங்குற்ற ஞாபகமா நையாது கார நடத்தாதே - மெய்யானே கற்றாய்ந்த நூலோ ரிகரம் புணர்ந்ததூஉம் குற்றாய்தந் தானுங் கொளற்கு'
எனவும்,
7
00
9
'சிறப்புடைய வல்ல வெனவிவற்றுட் கொள்ப
சிறப்புடைய வென்பவே சிந்தித் - துறுப்பசைக்கட் காலளவா மொற்றினையுங் கைக்கோடல் காரணமாக நூலளவிற் சொற்றார் நுனித்து’
10
எனவும்,
‘ஐம்மூ வெழுத்து மசைக்குறுப்பா மென்பதன்கண் உம்மைதா மெச்ச மெனவுரைப்பர் - ஐம்மூன்றின்
மிக்கனவுங் கைக்கோடல் வேண்டி வியன் பொருளை மெய்ப்படுக்கு மாங்கே விதப்பு.’
11
எனவும்,
‘மகரக் குறுக்கம் வகுத்ததுதா னாய்தற்
கிகரக் குறுக்க முதலாப் புகரற்ற
-
நாலொன்று மெண்ணாதே நாட்டுதன் ஞாபகமாய்
நூலொன்றி நிற்றற் பொருட்டு’
12