உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

‘கழிநெடி லசையுங் காலெழுத் தசையும் பெயரயற் புணர்பினும் பெயரிடைப் புணர்ப்பினும் வழுவென மொழிப வாய்மொழிப் புலவர்'

என்றாராகலின்,

'ஆய்தமு மொற்றா யடங்கினு மாங்கதனை ஓதினார் தொன்னூ லுணர்வுடையோர் - நீதியால் ஒற்றா யடங்கினு முன்கால வேற்றுமையாற் சொற்றார் மகரச் சுருக்கு.'

எனவும்,

'மெய்யென்ற சொல்லானே மிக்கமக ரத்தினையும் நையு மடங்கு நனியென்னின் - ஐயென்ப

தாவி யெனவடங்கு மஃகிற் றெனின் மகரத்

தேய்விற்கு மஃதே திறம்.'

291

1

2

3

எனவும் கூறினார். இன்னும் மகரக் குறுக்கத்தின் பயன் மகரப் பிர கரணத்துங் காண்க. ஈண்டு உரைப்பிற் பெருகும்.

'உயிரென்ற சொல்லானே யொன்பதா மாவி

செயிரின்றிச் சென்றடங்கு மேனும் - பயில்புரைத்தார் குன்றுதலா லெனனிற் குணம்புரிந்தா ரௌவுந்தான் குன்றுதலாக் கூறப் படும்'

4

எனவும்,

'கால விகப்பத்தாற் கட்டுரைக்கப் பட்டவற்றுண் மூல வியனூன் முறைமையான் - ஞாலத்து

ளெல்லா மெடுத்துரைத்தார்க் காமோ சிலவெழுத்துச் சொல்லாதார்க் காகுமோ தோம்.'

எனவும்,

‘அசையாக்குந் தன்மையவே யன்றித் தொடையோ டிசையாக்கு மேளையவுஞ் சொற்றார்

-

இசைதொடைதோ

மாக்கு மெழுத்தனைத்துஞ் சொன்னா ரசைமுகத்தாற் றூக்கியநூற் கேற்பத் தொகுத்து.’

எனவும்,

LO

5

6