மறைந்துபோன தமிழ் நூல்கள்
‘கழிநெடி லசையுங் காலெழுத் தசையும் பெயரயற் புணர்பினும் பெயரிடைப் புணர்ப்பினும் வழுவென மொழிப வாய்மொழிப் புலவர்'
என்றாராகலின்,
'ஆய்தமு மொற்றா யடங்கினு மாங்கதனை ஓதினார் தொன்னூ லுணர்வுடையோர் - நீதியால் ஒற்றா யடங்கினு முன்கால வேற்றுமையாற் சொற்றார் மகரச் சுருக்கு.'
எனவும்,
'மெய்யென்ற சொல்லானே மிக்கமக ரத்தினையும் நையு மடங்கு நனியென்னின் - ஐயென்ப
தாவி யெனவடங்கு மஃகிற் றெனின் மகரத்
தேய்விற்கு மஃதே திறம்.'
291
1
2
3
எனவும் கூறினார். இன்னும் மகரக் குறுக்கத்தின் பயன் மகரப் பிர கரணத்துங் காண்க. ஈண்டு உரைப்பிற் பெருகும்.
'உயிரென்ற சொல்லானே யொன்பதா மாவி
செயிரின்றிச் சென்றடங்கு மேனும் - பயில்புரைத்தார் குன்றுதலா லெனனிற் குணம்புரிந்தா ரௌவுந்தான் குன்றுதலாக் கூறப் படும்'
4
எனவும்,
'கால விகப்பத்தாற் கட்டுரைக்கப் பட்டவற்றுண் மூல வியனூன் முறைமையான் - ஞாலத்து
ளெல்லா மெடுத்துரைத்தார்க் காமோ சிலவெழுத்துச் சொல்லாதார்க் காகுமோ தோம்.'
எனவும்,
‘அசையாக்குந் தன்மையவே யன்றித் தொடையோ டிசையாக்கு மேளையவுஞ் சொற்றார்
-
இசைதொடைதோ
மாக்கு மெழுத்தனைத்துஞ் சொன்னா ரசைமுகத்தாற் றூக்கியநூற் கேற்பத் தொகுத்து.’
எனவும்,
LO
5
6