பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க. மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி? இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்!
ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க
85
ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரணனோ அது? (நாராயணன் வர)
90
வாவா, நாரணா!
நாராயணன்:
நட:
நாரா:
நட:
நாரா:
நட:
நாரா: நட:
நாரா:
சினந்தனை தனியாய்?
ஏ! ஏ! என்னை!
ஏன் இத் தீயவன்
யார்? யார்?
அனந்தைக் கேகுங் காரணம்?
அறிவை! நீவிளை யாடலை; அறைதி. வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட 95 அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்!
அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன் விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவன்; விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன்நொடி. உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை. 100 முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் வதுவையவ் வழியே யாற்றிட வாணியை அதட்டினன்.
நட:
நாரா: நட:
நாரா: நட:
அதற்கவள்?
மறுத்தனள்.
எங்ஙனம்?
‘இறக்கினும் அதற்கியா னிசையேன்' என்றாள். அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி.
127
அனந்தை - திருவனந்தபுரம், சேரவேந்தனின் தலைநகரம். அறைதி சொல்லுக. உசிதன் - பாண்டியன்.
—