பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
(வஞ்சித் தாழிசை)
படைப்பாணர்: அஞ்சலி லரிகாள்! நும்
படைகள்: பாணர்:
படை:
பாணர்:
சஞ்சிதப் பெருவாழ் வெம் வஞ்சியன் சினத்தாற் கண் துஞ்சிய கனவே காண்
ஜே! ஜே! ஜே!
எஞ்சலில் பகைகாள்! நும் மஞ்சுள மணி மகுடம், வஞ்சியன் சினத்தா னீர் கஞ்சியுண் கடிஞையே காண்
ஜே! ஜே! ஜே!
மிஞ்சிய பகைகாள்! நும் துஞ்சிய பிதிர்க் கூட்டம்
173
1
2
வஞ்சியன் சினத்தா லெள்,
நெஞ்சிலும் நினையார் காண்.
3
படை
ஜே! ஜே! புருஷோத்தமர்க்கு ஜே! ஜே!
வஞ்சித்தாழிசை 1. அஞ்சல்இல் - அஞ்சாத. அரிகாள் - பகைவர்களே. சஞ்சிதம் - மிகுந்துள்ளது, எஞ்சியுள்ளது. சஞ்சிதப் பெருவாழ்வு சென்றதுபோக மீதியுள்ள வாழ்நாள்.
—
பிச்சைப் பாத்திரம்.
—
―
வஞ்சித்தாழிசை 2. எஞ்சல்இல் - குறைவில்லாத. மஞ்சுள அழகுள்ள. கடிஞை வஞ்சித்தாழிசை 3. பிதிர் -மூதாதையர். துஞ்சிய பிதிர் இறந்து போன உயிர்கள். இவர்களைத் தென்புலத்தார் என்பர். எள் - இங்கு பிதிர்களுக்கு இடும் எள். இறந்தவர்களின் சாந்திக்காக எள்ளும் நீரும் இறைப்பது இந்துக்களின் வழக்கம். ஜே - ஜெயம், வெற்றி.